உள்நாட்டு செய்திகள்

சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேணை – சுரேஸ் பிரேமச்சந்திரன்



தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சியொன்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேணையொன்றை கொண்டு வரத் திட்டமிட்டுள்ளதாக, நம்பத்தகுந்த தகவல்கள் மூலம் அறிந்து கொண்டதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

யாழ்.ஊடக அமையத்தில் புதன்கிழமை (06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Related posts

பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட்டமைக்கான பாராட்டுதல் மஹிந்தவையே சாரும் – கபீர் ஹாஷீம்…

wpengine

அரச ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிப்பு

wpengine

பாராளுமன்றத்தினுள் கைக்குட்டை கொண்டு செல்ல தடை…

wpengine