உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பரராஜசிங்கம் கொலை தொடர்பில் இராணுவ புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த இராணுவ அதிகாரி கைது



தமிழத் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை தொடர்பில் இராணுவ அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

இராணுவ புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த இராணுவ அதிகாரியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த இராணுவ அதிகாரி கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையானுடன் இணைந்து செயற்பட்டதாகவும், பின்னர் இராணுவத்தில் இணைந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
முஸ்லிம் இனத்தைச் சேர்ந்த இந்த இராணுவ அதிகாரி கிரித்தலே முகாமில் கடமையாற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ராஜிதவிற்கு ஆதரவாகவும் எதிராகவும் ஆர்ப்பாட்டங்கள் வெடிப்பு

wpengine

குமார் குணரத்னத்திற்கு, ஆஸி குடியுரிமையை இரத்து செய்து கொள்ள மேலதிக கால அவகாசம்…

wpengine

ஆறு மாதத்திற்குள் பல்கலைக்கழகம்

wpengine