உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

பசில் பொலிஸ் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜர்



முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ இன்று பொலிஸ் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகியுள்ளார்.

கடந்த ஆட்சிக் காலத்தில் திவிநெகும திணைக்களத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடி குறித்து வாக்குமூலம் அளிக்கவே அவர் இவ்வாறு அழைக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.

Related posts

அர்ஜுன ரணதுங்கவை கைது செய்ய உத்தரவு

wpengine

இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காம் நாள் ஆட்டம் இன்று

wpengine

சிங்களவர்கள் அதிகார மோகத்தில் பிளவடைந்துள்ளனர் – ஞானசார குற்றச்சாட்டு

wpengine