உள்நாட்டு செய்திகள்

காணாமல் போனவர்களை கண்டுபிடி – எதிப்பார்ப்பாட்டம்



காணாமல் போனவர்களை கண்டுபிடித்து தருமாறு கோரி, அவர்களின் உறவினர்கள் கொழும்பு, தும்முல்ல சந்தியில் இன்று வெள்ளிக்கிழமை (29) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டமானது ”வீதியில் எதிர்ப்பு” என்ற அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் தினேஷ் ஷந்திமால்..

wpengine

பல்கலைக்கழகங்களின் கல்விசாரா ஊழியர்கள் நாளை முதல் பணிபகிஷ்கரிப்பில்..

wpengine

02 மணி நேரங்களுக்கு வடமேல் மாகாணத்தில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் தளர்த்தம்…

wpengine