உள்நாட்டு செய்திகள்

கொலன்னாவ நகரசபைத் தலைவரின் விளக்கமறியல் நீடிப்பு



கொலன்னாவ நகரசபைத் தலைவர் ஜனவரி 4ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மீத்தொட்டுமுல்லை குப்பை மேட்டுக்கு எதிராக நடத்தப்பட்ட சத்தியாகிரகத்தின் போது, தாக்குதல் நடத்தியதாக, கொலன்னாவை நகர சபைத் தலைவர் ரவீந்திர உதயசாந்தவுக்கு எதிராகவே இவ்வாறு குற்றம் சாட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பொருளாதார அனர்த்தத்தை மனித பேரழிவாக மாற்ற முயற்சி!

wpengine

 கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் இருவர் அடையாளம்

wpengine

நாட்டில் பல பிரதேசங்களில் இன்று மழையுடன் கூடிய காலநிலை…

wpengine