உள்நாட்டு செய்திகள்

அரசியலமைப்பு மறுசீரமைப்பின் பணிகளுக்காக ஶ்ரீ.சு.கட்சியிடமிருந்து புதிய குழு



உத்தேச அரசியலமைப்பு மறுசீரமைப்பின் பணிகளுக்காக ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கருத்துக்கள், யோசனைகள் ஆகியவற்றை முன்வைப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அந்தக் கட்சி சார்பாக விசேட குழுவொன்றை நியமித்துள்ளார்.

இக்குறித்த குழுவில் ஶ்ரீலங்கா சதந்திரக் கட்சியின் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் தலைமையில் சரத் அமுனுகம, மஹிந்த சமரசிங்க, டிலான் பெரேரா, பைசர் முஸ்தபா, எஸ்.பீ.திஸாநாயக்க, ஏ.எம்.ஏ.ஹிஸ்புல்லா, பவித்ரா வன்னியாராச்சி, கெஹெலிய ரம்புக்வெல்ல, ஏ.எச்.எம். பௌசி, பந்துல குணவர்தன ஆகியோர் அடங்குகின்றனர்.

 

Related posts

தனஞ்சய’வின் சதத்தினால் இலங்கை அணி முன்னேறியது..

wpengine

ஒரு இலட்சம் தொழில் வழங்கும் வேலைத்திட்டம்

wpengine

மற்றுமொரு பஸ் விபத்தில் 8 பேர் வைத்தியசாலையில்..!

wpengine