உள்நாட்டு செய்திகள்

ரயிலின் இணைப்பு துண்டிப்பால் வாகன நெரிசல்



இயந்திரக் கோளாறு ஏற்பட்ட ரயில் ஒன்றை இழுத்துச் சென்ற மற்றுமொரு ரயிலின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் பொரல்ளை – ராஜகிரிய வீதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. 

பொரளை – கொட்டா வீதிக்கு அருகிலுள்ள ரயில் கடவையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

Related posts

கிராம உத்தியோகத்தர்கள், 17 கோரிக்கைகளை முன்வைத்து பணிப்புறக்கணிப்பில்…

wpengine

தொல்பொருள் இடங்களை சேதப்படுத்துவோருக்கான தண்டப்பணத்தை அதிகரிக்க தீர்மானம்

wpengine

தனிமைப்படுத்தப்பட்ட நிலையங்களில் 1701 பேர்

wpengine