ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

மண்வெட்டியால் தாக்கி பெண் கொலை



நேற்றிரவு தெஹியத்தகண்டி, தொலகந்த பிரதேசத்தில் மண்வெட்டியால் தாக்கப்பட்டு 35 வயதுடைய பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.  உயிரிழந்த பெண்ணின் 09 வயதுடைய மகள் சிறுகாயங்களுடன் தெஹியத்தகண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபரை கைது செய்வதற்காகன  மேலதிக விசாரணைகளை  பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Related posts

“அணியில் மாற்றங்கள் நிலவும்” – திமுத் கருணாரத்ன

wpengine

மாலிங்க பாகிஸ்தான் செல்ல மறுப்புக்கு விராட் கோஹ்லி ஆதரவு

wpengine

அகில தனஞ்சய ஆசியக் கிண்ண ஆரம்ப போட்டிகளில் இருந்து விலகல்…

wpengine