Top Story 1உள்நாட்டு செய்திகள்

கெஹல்பத்தர பத்மே உள்ளிட்ட 6 பேர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாதாள உலக குழுவை சேர்ந்த 6 பேர் இந்தோனேசியாவின் ஜகார்த்தா நகரில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கெஹல்பத்தர பத்மே, கமாண்டோ சலிந்த மற்றும் பாணந்துறை நிலங்க உள்ளிட்ட 6 பாதாள உலக குழுவினர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.

Related posts

இலத்திரனியல் அடையாள அட்டைகளில் கைவிரல் அடையாளம்

wpengine

மதுபான அனுமதிப்பத்திரம் குறித்து ரணில் அறிக்கை!

wpengine

தீ விபத்தில் 09 வர்த்தக நிலையங்கள் சேதம்…

wpengine