Top Story 3உள்நாட்டு செய்திகள்

முதியோருக்கான கொடுப்பனவு இன்று



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நலன்புரி நன்மைகள் சபையால் ஓகஸ்ட் மாதத்திற்கான அஸ்வெசும நன்மைகளை பெறும் குடும்பகளின் 70 வயதிற்கு மேற்பட்ட முதியோருக்கான கொடுப்பனவு இன்று வங்கிகளில் வைப்பிலிடப்படும் என அந்த சபை அறிவித்துள்ளது.

அதன்படி, 599,730 பயனாளிகளுக்கான கொடுப்பனவு நாளை வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

Related posts

உயர்தர மாணவர்களுக்கான அறிவித்தல்

wpengine

மதுபோதையில் வாகனம் செலுத்திய 3154 வாகன சாரதிகள் கைது

wpengine

ஶ்ரீலங்கன் தொடர்பில் கணக்காய்வாளரால் அறிக்கைகள் சமர்ப்பிப்பு…

wpengine