Top Story 2உள்நாட்டு செய்திகள்

மெர்வின் சில்வாவிற்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 800 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள வெளியிடப்படாத நிதி மற்றும் சொத்துக்களை வைத்திருந்ததாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தாக்கல் செய்த வழக்கில், முன்னாள் அமைச்சர் மெர்வின் சில்வா மீது கொழும்பு மேல் நீதிமன்றம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

Related posts

மேல் கொத்மலை நீர்தேக்கத்தில் மூன்று வான்கதவுகள் திறப்பு…

wpengine

ஒரே நாடு ஒரே சட்டம் – இறுதி அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

wpengine

வயோதிப மத குருமார்களுக்கு காப்புறுதி திட்டம்..

wpengine