Top Story 2உள்நாட்டு செய்திகள்

பல்கலைக்கழக மாணவர்களுக்கு விடுமுறை!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு நாட்டிலுள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் கல்வி கற்கும் அனைத்து மாணவர்களுக்கும் மூன்று நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 5ஆம், 6ஆம், 7ஆம் திகதிகளில் அனைத்துப் பல்கலைக்கழகங்கள், வளாகங்கள் மற்றும் நிறுவகங்களில் பயிலும் இளமாணி மற்றும் பட்டமேற்க் கல்வி மாணவர்களுக்கு உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு விடுமுறை வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் கபில செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

Related posts

யாழ்.பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களும் தற்காலிகமாக இடைநிறுத்தம்

wpengine

கடற்பகுதியில் காணாமல்போன மீனவர்கள் மீட்பு…

wpengine

முஸ்லிம்களை தீக்கொளுத்தவும் நாம் தயார் – ஞானசார தேரருக்கு எதிராக முறைப்பாடு..

wpengine