Top Story 1உள்நாட்டு செய்திகள்

டயனாவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தை மீறி விசா இன்றி இலங்கையில் தங்கியிருந்தமை, போலி தகவல்களை முன்வைத்து கடவுச்சீட்டு பெற்றமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களில் முன்னாள் அமைச்சர் டயனா கமகேவிற்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணைகளை ஜூலை மாதம் 31ஆம் திகதி வரை ஒத்திவைத்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related posts

மனோத் மார்க்ஸ் இனது விளக்கமறியல் காலம் குறைப்பு

wpengine

ஞானசார தேரருக்கு 06 மாத கால சிறை…

wpengine

இலங்கை விடயத்தில் ஐரோப்பிய ஒன்றியம் சிவப்பு சமிஞ்சை.

wpengine