Top Story 2உள்நாட்டு செய்திகள்

பஸ் விபத்தில் 22 இராணுவ வீர்ரகள் காயம்!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இராணுவ வீரர்களை ஏற்றிச் சென்ற பஸ், எதிர் திசையில் வந்த லொறியுடன் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் 22 வீரர்கள் காயமடைந்து வத்துபிட்டிவல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இருப்பினும், 20 வீரர்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.

இதேவேளை, சாரதி மற்றும் ஓர் இராணுவ வீரர் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

நிட்டம்புவ-கிரிந்திவெல சாலையில் உள்ள மணமால வளைவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாகவும், லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Related posts

சீமெந்துக்கான அதிகூடிய சில்லறை விலை நிர்ணயிப்பு!

wpengine

தென்னாபிரிக்க T20 லீக் போட்டியில் இலங்கை சார்பில் லசித் மாலிங்க தேர்வு..

wpengine

மரண தண்டனையை இரத்து செய்வதற்கான தீர்மானம் கொண்டு வரப்பட்டால் அது தேசிய துக்க தினமாகும்

wpengine