Top Story 2உள்நாட்டு செய்திகள்

மீளவும் சாமர சம்பக்கு விளக்கமறியல்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவை எதிர்வரும் மே மாதம் 5 ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பதுளை நீதவான் நுஜித் டி சில்வா இன்று (21) இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

Related posts

சில பிரதேசங்களில் மழையுடன் கூடிய காலநிலை…

wpengine

பிறப்புச் சான்றிதழ் இல்லாதவர்களுக்கு அடையாள அட்டை

News Editor

ஐக்கிய அமெரிக்காவின் உதவிச் செயலாளர் நிஷா பிஸ்வால் இலங்கைக்கு வருகை..

wpengine