Top Story 2உள்நாட்டு செய்திகள்

மேலதிக பயிர்களுக்கு 15,000/- மானியம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் சிறுபோகத்திற்காக நெல் வயல்களில் வளர்க்கப்படும் மேலதிக பயிர்களுக்கு 15,000 ரூபாய் மானியம் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
தலவாக்கலை பகுதியில் இன்று (19) நடைபெற்ற மக்கள் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றிய  ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதனைத் தெரிவித்தார்.

Related posts

தேசிய கணக்காய்வு சட்டமூலம் பாராளுமன்றில் சமர்ப்பிப்பு…

wpengine

சைட்டம் எதிர்ப்பு மாணவர் இயக்கம் பெயர்மாற்றம்…

wpengine

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு வரி விலக்கு

News Editor