Top Story 2உள்நாட்டு செய்திகள்

போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் பொதிகளுடன் படகை கைப்பற்றிய கடற்படை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – போதைப்பொருள் பொதிகளுடன் ஆழ்கடல் பகுதியில் சென்றதாக சந்தேகிக்கப்படும் படகு ஒன்று, கடற்படையினரால் இன்று (12) கைப்பற்றப்பட்டுள்ளாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பான மேலதிக விபரங்களை கடற்படையினர் விரைவில் வெளியிடுவார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

“ஆவா” குழுவின் இரண்டாம் நபராக செயலாற்றிய நபர் கைது…

wpengine

UPDATE – ஆர்ப்பாட்ட மாணவர்கள் மீது கண்ணீர்புகை பிரயோகம்

wpengine

எரிபொருள் விலையில் மாற்றம்

wpengine