Top Story 2சூடான செய்திகள்

சி.ஐ.டியிலிருந்து வௌியேறினார் நாமல்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இன்று (07) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையான பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, சற்றுமுன்னர் அங்கிருந்து வௌியேறியுள்ளார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், சமீபத்தில் பிணையில் விடுவிக்கப்பட்ட அவரது பாட்டி டெய்சி ஆச்சி என்று அழைக்கப்படும் டெய்சி ஃபாரஸ்ட் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக நாமல் ராஜபக்ஷ அங்கு முன்னிலையாகியிருந்தார்.

Related posts

கைதாவதை தடுக்கக்கோரி அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் உயர்நீதிமன்றில் மனு

wpengine

மின்சார சபையினால், பெட்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு 10 பில்லியன் செலுத்தப்பட்டுள்ளது….

wpengine

பாணுக்கு விஷேட வர்த்தமானி வெளியானது – ஒரு இறாத்தல் பாணின் எடை கட்டாயம் 450 கிராம் இருக்க வேண்டும் என உத்தரவு..!

wpengine