Top Story 1உள்நாட்டு செய்திகள்

நாளை நோன்புப் பெருநாள்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –   நோன்புப் பெருநாள் நாளை (31) திங்கட்கிழமை கொண்டாடுவதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. 

ஷவ்வால் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் பிறைக்குழு மாநாடு இன்று மாலை மஹ்ரிப் தொழுகையை தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றது. இதன்போது ஷவ்வால் மாத தலைப்பிறை தென்பட்டதை அடுத்து இலங்கை வாழ் முஸ்லிம் மக்கள் நாளை நோன்புப் பெருநாளை கொண்டாடலாமென கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது

Related posts

எனக்கு அழிவில்லை – மைதானத்தில் குமுறிய உசேன் போல்ட்

wpengine

ஊழியர்களது வேலை நிறுத்தத்தினால் மின் விநியோகத்தில் எவ்வித தடையும் இல்லை..

wpengine

பிரதமர் பதவியை இராஜினாமா செய்தார் மஹிந்த ராஜபக்ஷ…

wpengine