உள்நாட்டு செய்திகள்

டிஜிட்டல் பொருளாதார ஆணைக்குழு நிறுவப்படும்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையை முன்வைத்து வரும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, டிஜிட்டல் பொருளாதார ஆணைக்குழு நிறுவப்படும் என்றும் டிஜிட்டல் பணம் செலுத்துவதற்கான புதிய சட்ட கட்டமைப்பு அறிமுகப்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

அத்துடன் டிஜிட்டல் மேம்பாட்டிற்காக ரூ. 3,000 மில்லியன் ஒதுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Related posts

நீர் மின் உற்பத்தி அதிகரிப்பு

wpengine

இலங்கை அணி தோல்வியினை தழுவியிருக்க வேண்டும்.. – சிம்பாப்வே அணித்தலைவர் சாடல்..

wpengine

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் மேல்முறையீட்டு நீதிமன்றில் மறுபரீசிலனை மனுத் தாக்கல்

wpengine