உள்நாட்டு செய்திகள்

பைனஸ் வனப்பகுதியில் தீப்பரவல்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  பேராதனை கலஹா வீதியில் உள்ள மலைப் பகுதியில் நேற்றிரவு (10) தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

பேராதனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கலஹா-கண்டி பிரதான வீதியில் உள்ள ஹல்ஒய 9வது தூண் பகுதியில் இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்தப் பகுதியில் உள்ள பைனஸ் வனப்பகுதியில் தீப்பரவல் ஏற்பட்டதாகவும், தற்போது அது பரவலாகப் பரவி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பொலித்தீன் பொருட்களுக்கு நாளை முதல் தடை

wpengine

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் மகேந்திரனை விடுவிக்க ஐ.தே.கட்சி,கூட்டமைப்புடன் இணக்கப்பாடு..

wpengine

கிழக்குப் பல்கலைகழக கல்வி நடவடிக்கை அடுத்த வாரம் ஆரம்பம்..

wpengine