Top Story 3சூடான செய்திகள்

உலகெங்கிலும் உள்ள USAID ஊழியர்கள் திரும்ப அழைப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  2025 பெப்ரவரி மாதம் 07ஆம் திகதி முதல் உலகெங்கிலும் உள்ள அனைத்து USAID ஊழியர்களையும் விடுமுறையில் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

விசேட பணிகளில் ஈடுபடும் ஒரு சில ஊழியர்களை மட்டுமே தொடர்ந்து சேவையில் வைத்துக்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளதுடன், அந்த நபர்கள் யார் என நாளை (06) அறிவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நடவடிக்கையை USAID நிர்வாகம் எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Related posts

பாராளுமன்ற கலைப்பு வர்த்தமானிக்கு எதிரான மனுவை விசாரணை செய்ய உயர் நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை – சட்டமா அதிபர்..

wpengine

இறுதிக் கிரியைக்கான திகதி சற்று முன்னர் அறிவிப்பு

wpengine

இலங்கை கிரிக்கெட்டின் உறுப்புரிமையை நீக்கியது ICC

wpengine