Top Story 2உலக செய்திகள்

தென்கொரிய விமான விபத்தில் இதுவரை 62 பேரின் உடல்கள் மீட்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

தென் கொரியாவில் உள்ள முவான் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் ஒன்று ஓடுபாதையிலிருந்து விலகித் தரையில் மோதி விபத்துக்குள்ளானதில், இதுவரை 62 பேர் உயிரிழந்தனர் என வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

தாய்லாந்திலிருந்து திரும்பிய ஜெஜு ஏர் நிறுவனத்தின் விமானம், முவான் விமான நிலையத்தில் தரையிறங்கும்போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

175 பயணிகள், 6 விமானப் பணியாளர்களுடன் சென்ற விமானமே விபத்துக்குள்ளானது.

Related posts

ட்ரம்பின் மூத்த மகனுக்கும் கொரோனா

wpengine

MT New Diamond : தீ கட்டுப்பாட்டினுள்

wpengine

ஹெலிகாப்டர் விபத்தில் 4 பேர் உயிரிழப்பு…

wpengine