Top Story 1உள்நாட்டு செய்திகள்

அடுத்த வருடம் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிப்பு?



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

அடுத்த வருடம் கட்டாயம் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் என தொழில் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான பேராசிரியர் அனில் ஜயந்த தெரிவித்துள்ளார்.

இன்று (24) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

எமக்கு நடந்திருப்பது சமூக சிக்கல்கள் அல்ல, இன அழிப்புக்குள் அகப்பட்டுள்ளோம்!! (VIDEO)

wpengine

களுத்துறையில் கரையொதுங்கிய பெண்ணின் சடலம்

Azeem Kilabdeen

இப்போதே தயாராகுங்கள் மகிந்தவை ஆட்சிக்குக் கொண்டுவர – ரோகித அபேகுணவர்த்தன..!

wpengine