Top Story 2உள்நாட்டு செய்திகள்

இன்று முதல் விசேட வாகன சோதனை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இன்று (23) முதல் பண்டிகைக்காலம் முடியும் வரை பயணிகள் போக்குவரத்து பஸ்கள் உட்பட அனைத்து வாகனங்களையும் சோதனையிட பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.

24 மணித்தியாலங்களும் இந்த விசேட நடவடிக்கை நாடு முழுவதும் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறை வெளியிட்ட அறிவிப்பு கீழே

 

;

 

 

Related posts

சைட்டம் எதிர்ப்பு போராட்டங்கள் மீண்டும் ஆரம்பிக்கும் இலக்கு..

wpengine

அரச நிறுவனங்கள் 02 இற்கு எதிராக சட்ட நடவடிக்கை

wpengine

CSN உண்மையிலேயே யோஷித ராஜபக்ஷவினதா…?

wpengine