Top Story 2உள்நாட்டு செய்திகள்

அனுராதபுரத்தில் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பு!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த பாராளுமன்றத் தேர்தலில், அனுராதபுரம் மாவட்டத்தில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட ஏ.ஆர்.எம்.தாரிக் ஹாஜியாருக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக, கடந்த சனிக்கிழமை (07) நாச்சியாதுவவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில், கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் கலந்துகொண்ட போது…

Related posts

முன்னாள் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை காலமானார்

wpengine

சுகாதார அமைச்சருடனான பிரச்சினையினை மறப்போம் – GMOA

wpengine

முன்னாள் அமைச்சர் மர்ஹூம் ஏ.ஆர்.மன்சூர் அவர்களின் ஆறாவது சிரார்த்த தினத்தை முன்னிட்டு விசேட துஆ பிரார்த்தனை நிகழ்வு..!

wpengine