Top Story 3உலக செய்திகள்சூடான செய்திகள்

பிரதமர் பதவியை இராஜிநாமா செய்தார் மோடி..!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  இந்திய பிரதமர் பதவியிலிருந்து நரேந்திர மோடி இராஜிநாமா செய்தார்.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து மோடி இராஜிநாமா கடிதத்தை கையளித்தார்.

மோடி அமைச்சரவையின் இராஜிநாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் அளித்துவிட்டு, ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரதமர் மோடியுடன் ராஜ்நாத் சிங், அமித் ஷா உள்ளிட்டோரும் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு சென்றுள்ளனர்.

Related posts

ரயில்வே தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்புக்கு தினம் அறிவிப்பு…

wpengine

பிணை முறி விநியோக சர்ச்சையில் ரோசியின் புதல்வருக்கு சிக்கல்..

wpengine

ஜப்பானில் உள்ள அமெரிக்க இராணுவ தளத்தை தாக்கவே ஏவுகணை பரிசோதனை – வட கொரியா அதிரடி…

wpengine