Top Story 3உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

நாளையும் நாளை மறுதினமும் பாடசாலை வழமை போன்று இயங்கும்..!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாளை மற்றும் நாளை மறுதினம் அதிபர்கள், ஆசிரியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு தயாராகி வருகின்ற நிலையில், குறித்த நாட்களில் அனைத்து பாடசாலைகளிலும் வழமை போன்று கல்விச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

வஸீம் தாஜுதீன் கொலை தொடர்பான விசாரணைக்கு உதவ டயலொக் ஆமோதிப்பு

wpengine

ஐந்து விளையாட்டு சங்கங்களின் பதிவுகள் தற்காலிகமாக இரத்து

wpengine

ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் அங்கத்துவ இலக்கமாக தேசிய அடையாள அட்டை இலக்கம்…

wpengine