Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பொதுஜன பெரமுன தலைமை அலுவலக வளாகத்திற்கருகில் பதற்றம்..!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  கொழும்பு நெலும் மாவத்தையில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமை அலுவலக வளாகத்திற்கு எதிரே பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

சில தனியார் அமைப்புகள் இணைந்து பொதுஜன பெரமுனவுக்கு எதிராக மேற்கொண்ட போராட்டத்தையடுத்து குறித்த பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

Related posts

வாக்குச் சாவடிகளில் பிரச்சினை விளைவிப்போர் மீது துப்பாக்கிச் சூடு நடாத்த அதிகாரம்..

wpengine

கம்பஹா வீகொட சனசமூக நிலையத்தின் தலைவர் கைது…

wpengine

கண்டியினை பிரதிநிதித்துவப்படுத்தி திஸ்ஸ

wpengine