Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ரயில்களில் சிவில் உடையில் பொலிஸார்..!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – புகையிரத நடவடிக்கைகளில் விசேட கடமைகளுக்காக பொலிஸ் சுற்றுலாப் பிரிவிற்குட்பட்ட அதிகாரிகளை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதற்காக சிவில் உடையில் 5 பொலிஸார் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

புகையிரத பயணிகளின் சொத்துக்கள் திருடப்படுவது தொடர்பில் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related posts

ஆணின் சடலம் விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் கையளிப்பு

Azeem Kilabdeen

இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு…

wpengine

திட்டமிட்டபடி நாளை(04) போராட்டம் முன்னெடுக்கப்படும் – கல்விசார் தொழிற்சங்க ஒன்றியம்

wpengine