Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் விஜயதாச ராஜபக்ச..!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக விஜயதாச ராஜபக்ச போட்டியிடுவார் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தொழிற்சங்க தலைவர் டி.பி. இளங்கரத்னவின் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வாறு தெரிவித்தார்.

‘விஜயதாச ராஜபக்ஷவுக்கு கட்சியின் பெரும்பான்மையானவர்களின் ஆதரவு உள்ளது எனவும் நாங்கள் அவருக்கு முழு ஆதரவையும் அளிப்போம். அவர் இப்போது எம்மவர். இப்போது அவருக்கு அமைச்சராக இருப்பதில் விருப்பம் இல்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்.

Related posts

பாராளுமன்றத்தின் பார்வையாளர் கலரி இன்றும் மூடப்படவுள்ளது..

wpengine

பொரலஸ்கமுவ பிரதேச வாகன விபத்து – வைத்திய அதிகாரிக்கு விளக்கமறியல்…

wpengine

வழக்குத் தொடருவதற்கான குறைந்தபட்ச பணப் பெறுமதி தொடர்பில் அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு…

wpengine