சூடான செய்திகள்விளையாட்டு

முன்னாள் கிரிக்கெட் தெரிவுக்குழு தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலின் கீழ் செயற்பட்டதால் தனக்கான வாய்ப்பு மறுக்கப்பட்டதாக – ஏஞ்சலோ மெத்யூஸ் குற்றச்சாட்டு..!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  முன்னாள் கிரிக்கெட் தெரிவுக்குழு தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலின் கீழ் செயற்பட்டதால் தனக்கான வாய்ப்பு மறுக்கப்பட்டதாக இலங்கை அணியின் முன்னாள் அணித்தலைவர் ஏஞ்சலோ மெத்யூஸ் தெரிவித்துள்ளார்.

நேற்று (14) இடம்பெற்ற போட்டியின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 

Related posts

சைட்டம் தொடர்பில் இலங்கை மருத்துவ சபை அறிவித்துள்ள தீர்மானம் குறித்து விசேட கலந்துரையாடல்…

wpengine

ராஜிதவின் வைத்தியசாலை இடமாற்றம் இரத்து

wpengine

மாலைதீவு சபாநாயகர் நஷீட் இலங்கைக்கு

wpengine