Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளரை நிறுத்தாது..!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளரை நிறுத்தாமல் இருக்கவும் சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக அக்கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஊடகவியலாளர் – “ரணில் விக்கிரமசிங்க தேசிய வேட்பாளராகப் போட்டியிடுவதாகச் சொல்லப்படுகின்றது..?”

பதில் – “அவர் ஐக்கிய தேசியக் கட்சியின் பொது வேட்பாளர்.”

ஊடகவியலாளர் – “அப்போ உங்களது பொது வேட்பாளர்?”

பதில் – “இல்லை, நாங்கள் இன்னும் முடிவு செய்யவில்லை, ஒருவேளை எங்கள் கட்சி முன் அப்படி இல்லையென்றால் பொது வேட்பாளர் எங்களது கட்சியில் இல்லை..”

Related posts

ஸ்ரீ.சு.கட்சியின் உறுப்பினர்கள் தொடர்பில் தீர்க்கமான தீர்மானம் – மஹிந்த அமரவீர..

wpengine

குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகருக்கு வழங்கப்பட்ட இடமாற்றம் இரத்து…

wpengine

திரைப்படங்களை விநியோகம் செய்யும் அதிகாரம் திரைப்பட கூட்டுத்தாபனத்திடம்…

wpengine