Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

தேர்தல் தொடர்பாக ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று விசேட கலந்துரையாடல்..!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  நிமல் லன்சா தலைமையிலான நாடாளுமன்றக் குழுவுக்கும் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து இன்று (12) காலை ஜனாதிபதி செயலகத்தில் விசேட கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்துள்ளது.

எதிர்வரும் தேர்தலில் கூட்டணியில் போட்டியிடுவதா இல்லையா என்பது தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

எம்பிலிப்பிடி பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 18 பேர் காயம்

wpengine

2016 வேலைப்பளு நிறைந்த ஆண்டாக அமையும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன

wpengine

ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்யுமாறு கோரி நீதிமன்ற வளாகத்தின் முன்னாள் ஆர்ப்பாட்டம்

wpengine