Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

முல்லைத்தீவு மாவட்ட தண்ணி முறிப்பு குளத்தின் வான் கதவுகள் திறப்பு – மக்கள் அவதானம்..!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  முல்லைத்தீவு மாவட்டத்தின் பாரிய குளங்களில் ஒன்றான தண்ணிமுறிப்பு குளத்திற்கான நீர் வரத்து அதிகரித்து காணப்படுகின்ற நிலையில், தண்ணிமுறிப்பு குளத்தின் வான் கதவுகள் 6′ இருந்து 9′ அளவில் திறக்கப்பட்டுள்ளது.

எனவே தண்ணிமுறிப்பு குளத்தின் கீழ் பகுதியில் உள்ள மக்கள் குறிப்பாக விவசாயிகள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். என முல்லைத்தீவு மாவட்ட அனைத்து முகாமைத்துவ பிரிவினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

பாலநாதன் சதீஸ்

Related posts

காணிகளை அளவிட நாடுமுழுவதும் 41 GPS தொழிநுட்ப கோபுரங்கள்

wpengine

இறக்குமதி செய்யப்படும் பால் மாவுக்கான சுங்க வரி அதிகரித்தாலும் விற்பனை விலையில் மாற்றமில்லையாம்..!

wpengine

இலங்கை மீது இந்தியா தாக்குதல் நடத்த வேண்டும் – அ.தி.மு.க எம்.பி

wpengine