உலக செய்திகள்சூடான செய்திகள்

காசாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்கொடையாக எக்ஸ் வலைத்தளத்தின் வருமானம் வழங்கப்படும் – எலான் மஸ்க்..!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  இஸ்ரேல் – ஹமாஸ் போரில் இதுவரை 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதுடன் 2,700 பேர் காணாமல் போயுள்ளனர். இஸ்ரேலில் 1,200 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், உலக பணக்காரரும், எக்ஸ் நிறுவனத்தின் தலைவருமான எலான் மஸ்க், எக்ஸ் வலைத்தளத்தின் விளம்பரம் மற்றும் சந்தாதாரர்கள் மூலம் கிடைக்கும் வருமானம், போரில் பாதிக்கப்பட்ட மருத்துவமனைகளை சீரமைக்கவும், காசாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காகவும் நன்கொடையாக வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

 

Related posts

வாகனக் கொள்வனவுகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்..

wpengine

தமிழகத்திற்கு தற்காலிக முதல்வரை நியமிக்க கோரிய வழக்கில் பரபரப்பு.

wpengine

மலிங்க மீண்டும் மும்பை இந்தியன்ஸ் குடும்பத்துடன்..!

wpengine