Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

உள்ளூராட்சி சபைகளிலுள்ள 8400 பேருக்கு பணி நிரந்தரமாக்கப்படும்: ராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு..!

உள்ளூராட்சி நிறுவனங்களின் நிரந்தரமற்ற ஊழியர்கள் அனைவரும் கூடிய விரைவில் நிரந்தர ஊழியர்களாக்கப்படுவார்கள் என இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இராஜாங்க அமைச்சர், புதிய தொழிநுட்பத்தை பிரவேசித்து கையடக்க தொலைபேசி செயலி ஊடாக மக்களுக்கு வரி செலுத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டினார்.

Related posts

தங்கக் கடத்தலில் பிரபல அமைச்சின் இணைப்புச் செயலாளர் கைது

wpengine

குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,397

wpengine

அமெரிக்காவிற்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் கைது.

wpengine