உலக செய்திகள்சூடான செய்திகள்

பலஸ்தீன மக்களுக்கு சவூதி, தொடர்ந்து துணை நிற்கும் – சவூதி இளவரசர் முகமது பின் சல்மான்..!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாலஸ்தீன நாட்டின் அதிபர் மஹ்மூத் அப்பாஸ், சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும், பிரதமருமான இளவரசர் முகமது பின் சல்மானுடன் திங்கள்கிழமை மாலை -09- தொலைபேசியில் உரையாடினார்.

இரண்டு புனித மசூதிகளின் பாதுகாவலரான சவூதி அரேபியாவிற்கும், பட்டத்து இளவரசருக்கும் ஜனாதிபதி அப்பாஸ் நன்றி தெரிவித்தார்.  

பாலஸ்தீன மக்களுக்கு சவூதி அரேபியா தொடர்ந்து துணை நிற்கும் என்றும், அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்க சவுதி அரேபியா பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் தனது பங்கிற்கு, இளவரசர் முகமது பின் சல்மான் வலியுறுத்தினார்.

செய்தி ஆதாரம் – ரயா எப்.எம்.

 

Related posts

புனித அல் அக்ஸாவினை குறிவைத்து இஸ்ரேலியரின் தாக்குதல்

wpengine

ஆப்கானிஸ்தான் மசூதி மீது பயங்கரவாத வெடிகுண்டு தாக்குதல் – 27 இராணுவ வீரர்கள்பலி…

wpengine

குடு திலீப் கைது

wpengine