Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மட்டக்களப்பு வடக்கு கிழக்கு ஆழ்கடல் பகுதியில் நிலஅதிர்வு..!

மட்டக்களப்பு கடற்கரையிலிருந்து 310 கிலோமீற்றர் தொலைவில் உள்ள ஆழ்கடல் பகுதியில் இன்று (11) அதிகாலை 1.30 மணியளவில் நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது.

ரிக்டர் அளவுகோலில் 4.65 ஆக பதிவான இந் நிலஅதிர்வில் சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்று புவியியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

Related posts

தொற்றிலிருந்து 715 பேர் மீண்டனர்

wpengine

ஹெரோயினுடன் சிறைக் காவலாளர் ஒருவர் க‍ைது

wpengine

சந்திமால் – பியூமி’க்கு பிணை [UPDATE]

wpengine