Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் மரம் முறிந்து வீழ்ந்துள்ளதால் போக்குவரத்திற்கு தடை..!

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் மேம்பாலத்திற்கு அருகில் மரம் முறிந்து வீழ்ந்துள்ளதால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

குறித்த மரத்தை அகற்றும் பணியை கொழும்பு மாநகர சபை தற்போது மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலைமை காரணமாக புறக்கோட்டையிலிருந்து லேக்ஹவுஸ் மற்றும் லோட்டஸ் வீதி நோக்கி செல்லும் வீதி மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவின் வழக்கு ஜூன் 12 முதல் விசாரணைக்கு…

wpengine

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவிற்கு விஜயம்

wpengine

கோட்டபாய குறித்த ஜனாதிபதியின் கருத்து குறித்து நாடாளுமன்றில் விவாதம் நடத்த கோரிக்கை.

wpengine