விளையாட்டு

காலி கிரிக்கெட் மைதான பராமரிப்பாளர் பணி நீக்கம்



காலி கிரிக்கெட் மைதான பராமரிப்பாளர் ஜெயனந்தா பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஊழல் தடுப்பு பிரிவினரை சந்திக்க வருமாறு 2 முறை அழைப்பு விடுத்தும் அவர் வரவில்லை.

இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக, இலங்கை கிரிக்கெட் வாரியம் ஜெயனந்தா வர்ணவீராவை 2 ஆண்டுகள் பணி இடைநீக்கம் செய்துள்ளது.

 

Related posts

பஞ்சாப்பை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராஜஸ்தான்

wpengine

இம்ரான் தஹீரின் பந்துவீச்சில் மண்டியிட்டது மேற்கிந்திய அணிகள்

wpengine

லசித் மாலிங்கவுக்கு ஓராண்டுத் தடையும், அபராதமும் விதிப்பு..

wpengine