உள்நாட்டு செய்திகள்

துறைமுக அதிகார சபைக்குச் சொந்தமான வளாகத்தை பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு இன்று மாலை சோதனையிட்டது.



துறைமுக அதிகார சபைக்குச் சொந்தமான வளாகத்தை பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு இன்று மாலை சோதனையிட்டது.

இந்த சோதனை நடவடிக்கையின் போது, தேர்தல் காலப்பகுதியில் விநியோகிக்கக் கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார்
39 மில்லியன் பெறுமதியான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

விளையாட்டு உபகரணங்கள் மற்றும் ஒரு தொகை சேலைகளை பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.

Related posts

ஆகஸ்ட் 5 ஆம் திகதி புலமைப்பரிசில் பரீட்சை…

wpengine

06 மாவட்டங்களில் இன்றும் வைத்தியர்கள் வேலை நிறுத்தத்தில்..

wpengine

ஒரே நாளில் 878 பேருக்கு தொற்று : இருவர் பலி

wpengine