Top Story 3உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

உயா்கல்விச் செலவுக்காக விபச்சாரத்தில் ஈடுபட்ட 14 யுவதிகள்!

உயா்கல்விச் செலவுகளை சமாளித்துக் கொள்ள விபச்சாரத்தில் ஈடுபட்ட 14 யுவதிகள் உள்ளிட்ட 18 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தலங்கமை பிரதேசத்தில் யுவதிகள் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாட்டில் பொருளாதார நெருக்கடியால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நடுத்தர மக்களும் வறுமொகோட்டிற்கு வாழ்ம் மக்களும் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

இந்நிலையில் கைதான யுவதிகள் தமது உயா்கல்விச் செலவுகளை சமாளிக்க விபசாரத்தில் ஈடுபட்டதாக கூறியுள்ளதாக தெரிவிக்கப்பப்படுகின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.     

Related posts

ஜனாதிபதி மற்றும் ஸ்ரீ.சு.கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையே விசேட சந்திப்பு..

wpengine

தலைமை சவாலுக்கு தான் தயார்

wpengine

தொழிற்சங்க நடவடிக்கையை கைவிடத் தீர்மானித்தது GMOA…

wpengine