Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

இன்று நள்ளிரவு முதல் நீர் கட்டணம் அதிகரிப்பு..!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நீர் கட்டணம் ஆகக்குறைந்தது 50 வீதத்தினால் அதிகரிக்கப்படவுள்ளதாக நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இன்று (02) நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ரோயல் கல்லூரி 1ம் தர உட்சேர்ப்பு – விசாரணைகளின் பிற்பாடு 8பேர் பணிநீக்கம்..

wpengine

பொதுத் தேர்தல் – மனுக்கள் மீதான விசாரணை ஒத்திவைப்பு

wpengine

2015ம் ஆண்டுக்கான இலங்கையின் சிறந்த கிரிக்கெட் வீரர்கள் அறிவிப்பு..

wpengine