Top Story 3உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஜனாதிபதியின் பதிலை ஏற்க முடியாது கலந்துரையாடல் தோல்வி – சுமந்திரன்..!

ஜனாதிபதியுடனான கலந்துரையாடல் முற்றாக தோல்வியடைந்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

இந்தக் கலந்துரையாடலுக்கு தமது குழுவினர் சந்தேகங்களுடனேயே வந்ததாக அவர் சுட்டிக்காட்டியதோடு, அந்த சந்தேகத்தை ஜனாதிபதி நிரூப்பித்துவிட்டார் எனவும் தெரிவித்திருந்தார்.

மேலும், தேர்தல் குறித்து ஜனாதிபதி பேசும் போது அவர் பயந்த சுபாவத்துடன் இருந்ததாகவும், அவர் பேசியவுடன் கலந்துரையாடல் முடிக்கப்பட்டு அவர் எழுந்து சென்றதாகவும் தெரிவித்திருந்தார்.

Related posts

அரசாங்க மருத்துவ அதிகாரிகளது வேலைநிறுத்தம் கைவிடப்பட்டது..

wpengine

“வேறொரு நாட்டின் குடியுரிமை பெற்ற இலங்கை முஸ்லிம் ஒருவர், இங்கு வந்து திருமணம் செய்ய முடியாது; இந்தத் தடை நீக்கப்பட வேண்டும்” – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் வலியுறுத்து!

wpengine

கட்டார் நாட்டின் அமீர் இலங்கை விஜயம்…

wpengine