Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு அதிகரிப்பு..!

நாட்டின் உத்தியோகபூர்வ அந்நிய செலாவணி கையிருப்பு கடந்த ஜூன் மாத இறுதியில் 3.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த எண்ணிக்கையானது சீன மக்கள் வங்கியின் 1.4 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு சமமான இடமாற்று வசதியை உள்ளடக்கியது என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

Related posts

ஐரோப்பிய யூனியனுடன் புதிய வர்த்தக ஒப்பந்தம் குறித்து பிரிட்டன் விளக்கம்..

wpengine

உலகிலேயே மிக உயர்ந்த அபாய நாணய வரிசையில் இலங்கை ரூபா..!

wpengine

பால்மா விலை அதிகரிக்கப்படாது – அமைச்சர் றிசாத்

wpengine