உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

வாக்காளர் பட்டியலில் பெயர் பதிவதற்கான காலக்கெடு நிறைவு..!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  
வாக்காளர் பட்டியலில் பெயர் பதிவு செய்வதற்கான கால அவகாசம் நேற்றுடன் (16) முடிவடைந்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சில மாவட்டங்களில் நடவடிக்கைகள் உரிய முறையில் மேற்கொள்ளப்படவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.

அதன் காரணமாக அந்த மாவட்டங்களில் வாக்குப்பதிவு நடவடிக்கைகளுக்கு இன்னும் சில நாட்கள் அவகாசம் அளிக்க தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் கலந்துரையாடவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

நான்காவது நாளாகவும் வாக்குமூலம்

wpengine

மாணவர்களுக்கு பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

wpengine

மகாவலி கங்கைப் பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை

Azeem Kilabdeen