உள்நாட்டு செய்திகள்

அதிரடியாக பதவி நீக்கப்பட்ட ஆளுநர்கள் – ரணில் திடீர் முடிவு..!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  

வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களின் ஆளுநர்கள் அதிபர் ரணில் விக்ரமசிங்கவால் இன்று (15) பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இதனை அதிபரின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

புதிய ஆளுநர்கள்
புதிய ஆளுநர்கள் எதிர்வரும் புதன்கிழமை(17) நியமிக்கப்படவுள்ளனர்.

Related posts

வரட்சியான வானிலையில் சிறிது மாற்றம்…

wpengine

14/22 ஆட்சி அதிகாரம் எமக்கே – சுசில்

wpengine

சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு குறித்த கோரிக்கை ஆராயப்படுகிறது…

wpengine