Top Story 1உலக செய்திகள்

மியன்மாரை தாக்கிய சூறாவளி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மியன்மாரை கடுமையாக சூறாவளி புயல் காற்று தாக்கியுள்ளது. இந்த சூறாவளியில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ளனர். 128 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

தலைநகர் நேப்பிடா அருகில் உள்ள இரண்டு கிராமங்களில் வெள்ளிக்கிழமை மாலை கடுமையாக வீசிய புயல் காற்றில் 232 வீடுகள் சேதமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஆப்கானிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல் 13 பேர் பலி

wpengine

பாகிஸ்தானின் 7 நிறுவனங்கள் மீது பொருளாதார தடை – அமெரிக்கா நடவடிக்கை…

wpengine

அன்று மௌனித்த மன்சூர் இன்று வாய்திறப்பது சமூக பக்தியன்று!
மன்சூரின் அறிக்கைக்கு இ.பா.உ அப்னான் காட்டம்..!!

wpengine