Top Story 1உள்நாட்டு செய்திகள்

சஹ்ரான் ஹாசிமின் மனைவி பிணையில் விடுதலை

2019 ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடந்த 4 ஆண்டுகளாக வழக்கு விசாரணையை எதிர்கொண்ட ஸஹ்ரான் ஹாஷிமின் மனைவி பாத்திமா ஹாதியாவை கடுமையான நிபந்தனைகளுடன் பிணையில் விடுவிக்க கல்முனை மேல் நீதிமன்றத்தினால் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related posts

ஓய்வுகால நிதியத் துறையில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் ஊழியர் சேமலாப நிதியம்

Azeem Kilabdeen

விஜயகலாவின் கருத்து தொடர்பில் ஆராய ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் மூவர் கொண்ட குழு நியமனம்…

wpengine

தீவிரவாத குற்றச்சாட்டுகள் : விசேட வர்த்தமானி

wpengine